திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
கையிரண்டும் உச்சிமேல் ஏறக் கண்ணீர்
கரைந்தோட மெய்ம்முழுதும் புளகம் போர்ப்ப
ஐயன்மலர்ப் பதமுளத்தே கொண்டு போற்றி
அரியமுறை தேடஎங்கும் இலாமையாலே
நையுமனத் தினனாகி இருக்குங் காலை
நாரையூரினில் ஆதிசைவ மறையோன்பால்
வையமெலாம் ஈடேறச் சைவம் வாழ
மாமணிபோல் ஒருசிறுவன் வந்து தோன்றி
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 2
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக