திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

வளமொடுப நயவிதிச் சடங்கும் பூண்டு
 மறைமுதஇலாம் கலைபயின்று வருநாள் ஈன்ற
கிளர்மறையோன் ஓரூர்குச்செல்ல மைந்தன்
 கேடில்பிதா உரைத்தமொழிப் படியேஅந்தி
இளமதிச் செஞ்சடைப் பொல்லாப் பிள்ளையாரை
 ஏத்திஆ ராதிப்பான் இனிதின் ஏகி
உளமலி அன்பொடு திருமஞ் சனமுன்னாகும்
 உரியஎலாஞ் செய்துநிவே தனமுன் வைத்து

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 3

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 19, 2026