சென்றுபணிந் திபமுகத்தோன் பாதப் போதை சென்னியில்வைத் தவனருளில் திளைத்து சிந்தை ஒன்றுமற உருகிவிழிதாரை கொள்ள உண்மை யினால் வந்தித்தங் குவாவோன் தன்னை இன்றமிழ்சேர் மூவர்தமிழ் இருந்தஎல்லை எல்லையில் சீர்திருத்தொண்டர் இயல்புமூர்த்தி நன்றும் அருள்செய் தருளவேண்டும் என்ன நாகமுகன் நம்பிக்கு நவில லுற்றான்