திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
பண்புற்ற திருஞானசம்பந்தர் பதிக முந்நூற்று
எண்பத்தினானகினால் இலங்குதிரு முறைமூன்று
நண்புற்ற நாவரசர் முந்நூற்றேழ் மூன்றினால்
வண்பெற்ற முறை ஒன்று நூற்றினால் வன்தொண்டர்
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 25
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக