திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
மன்னுதமிழ் விரகரெங்கள் காழிவேந்தர்
வகுத்தருளால் அமைத்த திருமுறை ஓர்மூன்றும்
அன்னவகை வாகீசர் முறை ஓர்மூன்றும்
ஆரூரர்உரைத்த திருமுறையதொன்றும்
துன்னவகை ஏழாகத் தொகுத்துச் செய்தான்
தூயமனு எழுகோடி என்பதுன்னி
தன்னிகரில் திருவருளால் மன்னன் தானுந்
தரணியோர் வீடுபெறுஞ் தன்மை சூழ்ந்தே
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 24
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக