திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

அந்த மொழி கேட்டலுமே மன்னன் தானும்
 ஆடினான் பாடினான் அலக்கண் யாவுஞ்
சிந்தினான் அமுதமுண்டான் போல நெஞ்சம்
 தேறினான் நம்பி திருவடியில் தாழ்ந்தான்
பந்தமறு சிவனடியார் கொள்க என்னாப்
 பண்டாரந் திறந்து விட்டான்பரிவு
கூர்ந்தான் இந்தவகைப் பெருங் களிகொள் மன்னன்
 தானும் எழில் முறையை முன்போல வகுக்க எண்ணி

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 23

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026