அந்த மொழி கேட்டலுமே மன்னன் தானும் ஆடினான் பாடினான் அலக்கண் யாவுஞ் சிந்தினான் அமுதமுண்டான் போல நெஞ்சம் தேறினான் நம்பி திருவடியில் தாழ்ந்தான் பந்தமறு சிவனடியார் கொள்க என்னாப் பண்டாரந் திறந்து விட்டான்பரிவு கூர்ந்தான் இந்தவகைப் பெருங் களிகொள் மன்னன் தானும் எழில் முறையை முன்போல வகுக்க எண்ணி