திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

ஏந்துபுகழ் வளவனிவ்வா றன்பினாலே இடர்
 கடலின் கரைகாணா தினையுங் காலை
சார்ந்தமலை மகள் கொழுநன் அருளால் வேதச்
 சைவநெறித் தலைவரெனும் மூவர் பாடல்
வேய்ந்தனபோல் மண்மூடச் செய்தே ஈண்டு
 வேண்டுவன வைத்தோம் என்றுலகிலளுள்ள
மாந்தரொடு மன்னவனும் கேட்கு மாற்றால்
 வானகத்தில் ஓரோசை எழுந்ததன்றே

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 22

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026