திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

பார்த்ததனைப் புறத்துய்ப்ப உரைத்து மேலே
 படிந்திருந்த மண்மலையைச் சேரத்தள்ளிச்
சீர்த்த தில தைலமலி கும்பங்கொண்டு
 செல்லு நனையச்சொரிந்து திருஏடெல்லாஸம்
ஆர்த்த அருளதனாலே எடுத்து நோக்க
 அலகலாஏடுபழுதாகக் கண்டு
தீர்த்த முடிக்கணிபரனே பரனே என்னச்
 சிந்தை தளர்ந் திருகண்ணீர் சோரநின்றான்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 21

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jun 04, 2026