திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
பார்த்ததனைப் புறத்துய்ப்ப உரைத்து மேலே
படிந்திருந்த மண்மலையைச் சேரத்தள்ளிச்
சீர்த்த தில தைலமலி கும்பங்கொண்டு
செல்லு நனையச்சொரிந்து திருஏடெல்லாஸம்
ஆர்த்த அருளதனாலே எடுத்து நோக்க
அலகலாஏடுபழுதாகக் கண்டு
தீர்த்த முடிக்கணிபரனே பரனே என்னச்
சிந்தை தளர்ந் திருகண்ணீர் சோரநின்றான்
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 21
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக