திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

ஐயர் நடமாடும் அம்பலத்தின் மேல்பால்
 அருள்பெற்ற மூவர்தம தருள் சேர் செய்ய
கையதுவே இலச்சினை யாய் இருந்த காப்பைக்
 கண்டவர்கள் அதிசயப்பக் கடைவாய்நீக்கிப்
பொய்யுடையோர் அறிவுதனை புலன்கள் மூடும்
 பொற்பது போல் போமிகு பாடல் தன்னை
நொய்யசிறு வன்மீகம் மூடக் கண்டு நொடிப்
 பளவினிற் சிந்தை நொந்த வேந்தன்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 20

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 19, 2026