திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

அத்தகையோர் தமிழ்வைத்த மூவர் வந்தால்
 அறைதிறக்கும் என உரைக்க அரசன்தானும்
மெய்தகு சீர் அம்பலவர்க் குற்ற செல்வவிழா
 எடுத்து விளம்பு தமிழ் மூவர் தம்மை
உய்த்தணி வீதி யினிலுலா வருவித்தும்பர்
 நாயகன்தன் கோயில் வலமாக்கி யுள்ளே
சித்தமெலாம் உருக்குதமிழ்இருக்கை சேரச்
 சேர்த்தி அவர் சேர்ந்ததென செப்பி நின்றான்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 19

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 19, 2026