திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
ஆங்கவளைஅம்பலத்து ஆடுவார்திருமுன்பே
பாங்கினொடு கொடுவந்து பண்ணடைவு பயில் பாடல்
ஓங்கருளால் முறைபணித்தற் கொக்கும் என ஓரோசை
நீங்கரிய வானினகண் நிகழ அரசன் கேட்டான்
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 33
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக