திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
காந்தார மாகிய பியந்தையாங் கட்டளைக்கு
வாய்ந்தவகை மூன்றாக்கி வன்னட்ட ராகத்திற்கு
ஏய்தவகை இரண்டாக்கிச் செவ்வழிக் யொன் றாக்கிசைக்
காந்தார பஞ்சமத்தின் கட்டளைமூன் றாக்கினார்
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 37
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக