திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
உற்றஇசைக் குறிஞ்சிக்கோர் இரண்டாக வகுத்தமைத்துப்
பற்றரிய செந்துருத்திக் கொன்றாக்கிக் கவுசிகப்பால்
துற்றஇசை இரண்டாக்கி தூயஇசைப் பஞ்சமத்துக்
கற்ற இசைஒன்றாக்கி அரனருளால் விரித்தமைத்தார்
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 43
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக