திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
இந்தவகை சிவன்செவிப்பால் எக்கண்ணுந் தழைந்தோங்க
அந்தமிலா அறுபத்து மூவரருள் அம்புவிமேல்
நந்தியிட மும்மலமும் நல்லுலகோர் நீங்கியிடச்
சிந்தையருட் சிவகாமத் தெளிவித்தான் அருட் சென்னி
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 44
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக