திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
சீராருந் திருமுறைகள் கண்டதிறற் பார்த்திபனாம்
ஏறாரும்இறைவனையும் எழிலாரும் நம்பியையும்
ஆராத அன்பினுடன் அடிபணிந்தங் கருள்விரவச்
சோராத காதல்மிகுத் திருத்தொண்டர் பதந்துதிப்பாம்
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 45
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக