சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
113. காதற்சிறப்புரைத்தல்
கானடைந்துஞ் சீதைகலப் பாற்களித்தான் பின்னயர்ந்தான்
தூநீ ரயோத்தியர்க்கோன் சோமேசா - ஆனதனால்
வாழ்த லுயிர்கன்ன ளாயிழை சாதல்
அதற்கன்ன ணீங்கு மிடத்து.
சோமேசர் முதுமொழி வெண்பா > காதற்சிறப்புரைத்தல் > பாடல்: 113
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக