சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
121. நினைத்தவர் புலம்பல்
தன்னையே யுன்னுந் தமயந்தி மாதைநளன்
துன்னார்போல் நீத்திருந்தான் சோமேசா - அன்னதே
தந்நெஞ்சத் தெம்மைக் கடிகெண்டார் நாணார்கொல்
எந்நெஞ்சத் தோவா வரல்.
சோமேசர் முதுமொழி வெண்பா > நினைத்தவர் புலம்பல் > பாடல்: 121
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக