சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
18. வெஃகாமை
நின்னபிடே கப்பழத்தை நீள்மறையோர்க் கீந்தவிறை
துன்னுகுடி யோடழிந்தான் சோமேசா - பன்னில்
நடுவின்றி நன்பொருள் வெஃகிற்குடி பொன்றிக்
குற்றமு மாங்கே தரும்.
சோமேசர் முதுமொழி வெண்பா > வெஃகாமை > பாடல்: 18
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக