சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
36. மெய்யுணர்தல்.
காதிகையா ரைப்பொன்னைக் காட்டவுங்கா மாதிமும்மைச்
சோர்விழந்துய்ந் தாரரசர் சோமேசா - ஓருங்காற்
காமம் வெகுளி மயக்கம் இவைமுன்றன்
நாமங் கெடக்கெடு நோய்.
சோமேசர் முதுமொழி வெண்பா > மெய்யுணர்தல் > பாடல்: 36
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக