சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
50. இடனறிதல்
காட்டு முயலுங் கதக்கரியைக் கொல்லுமாற்
தோட்டலர்நீர்க் கச்சியினுட் சோமேசா - நாட்டியிடின்
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கட் போற்றிச் செயின்.
சோமேசர் முதுமொழி வெண்பா > இடனறிதல் > பாடல்: 50
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக