பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
தாமகத்தால் நட்டுத் தமரென்று ஒழுகியக்கால்
நாணகத்துத் தாமின்றி நன்றொழுகார் ஆயினென்
மான்மானும் கண்ணாய்! மறந்தும் பரியலரா
'கானகத்து உக்க நிலா'.
பழமொழி நானூறு > 15. நட்பில் விலக்கு > பாடல்: 139
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக