பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
கண்டறிவார் போலார் கெழீஇயின்மை செய்வாரைப்
பண்டறிவார் போலாது தாமும் அவரேபோல்
விண்டொரீஇ மாற்றி விடுதல் அதுவன்றோ
'விண்டற்கு விண்டல் மருந்து'.
பழமொழி நானூறு > 15. நட்பில் விலக்கு > பாடல்: 140
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக