நீதி வெண்பா | Neethi Venpaa |
பெரியோரைச் சேரின் துன்பம் நீங்கும்
கங்கைநதி பாவம் சசிதாபம் கற்பகந்தான்
மங்க லுறும்வறுமை மாற்றுமே - துங்கமிகும்
இக்குணமோர் மூன்றும் பெரியோ ரிடம்சேரில்
அக்கணமே போமென்று அறி.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 100
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக