நீதி வெண்பா | Neethi Venpaa |
உள்ளதும் அல்லாததும்
மந்திரமும் தேவும் மருந்தும் குருவருளும்
தந்திரமும் ஞானம் தரும்முறையும் - யந்திரமும்
மெய்யெனில் மெய்யாய் விளங்குமே மேதினியில்
பொய்யெனில் மெய்யாகிப் போம்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 38
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக