நீதி வெண்பா | Neethi Venpaa |
அடிவர் வெல்ல அரிதானவர்
ஈசன்எதிர் நின்றாலும் ஈசனருள் பெற்றுயர்ந்த
நேசர்எதிர் நிற்பது அரிதாமே - தேசுவளர்
செங்கதிர்முன் நின்றாலும் செங்கதிர வன்கிரணம்
தங்குமணல் நிற்கரிதே தான்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 39
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக