நீதி வெண்பா | Neethi Venpaa |
தாயர் ஐவர்
தன்னை யளித்தாள் தமையன்மனை குருவின்
பன்னி அரசன் பயில்தேவி - தன்மனையைப்
பெற்றாள் இவரைவர் பேசில் எவருக்கும்
நற்றாயர் என்றே நவில்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 42
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக