நீதி வெண்பா | Neethi Venpaa |
நல்லார் நினையாதவர்
கன்னியரை பொன்னாண் கழிந்தோரை மற்றயலார்
பன்னியரை மாயப் பரத்தையரை - முன்னரிய
தாதியரை நல்லோர் தழுவநினை யார்நரகத்
தீதுவரு மென்று தெரிந்து.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 41
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக