நீதி வெண்பா | Neethi Venpaa |
தனித்துண்டல் தகாது
தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் என்றிவரோடு
இன்புறத் தானுண்டல் இனிதாமே - அன்புறவே
தக்கவரை இன்றித் தனித்துண்டல் தான்கவர்மீன்
கொககருந்தல் என்றே குறி.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 49
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக