நீதி வெண்பா | Neethi Venpaa |
நல்லதாயினும் எண்ணிச்சொல்லுக
இதமகித வார்த்தை எவர்கேனும் மேலாம்
இதமெனவே கூறிலிதமன்றே - இதம்உரைத்த
வாக்கினால் ஏரண்ட மாமுனியும்சோழனொடு
தேக்குநீர் வீழ்ந்தொழிந்தான் சேர்ந்து.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 67
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக