நீதி வெண்பா | Neethi Venpaa |
கற்றவராயினும் தீயோர் தீயவரே.
தீயவர்பால் கல்வி சிறந்தாலும் மற்றவரைத்
துயவரேன்று எண்ணியே துன்னற்க - சேயிழையே
தண்ணொளிய மாணிக்கம் சர்ப்பம் தரித்தாலும்
நண்ணுவரோ மற்றதனை நாடி.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 71
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக