நீதி வெண்பா | Neethi Venpaa |
நீத்தோருக்கு உலகதுன்பமில்லை
ஊருர் யெனும்வனத்தே ஒள்வாட்கண் மாதரெனும்
கூருர் விடமுட்குழாம் உண்டே - சீரூர்
விரத்திவை ராக்கியவி வேகத்தொடு தோல்
உரத்தணியத் தையென் றோது.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 72
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக