முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
அருமருந்து
தொழில்தோற்றாப் பாலகனை முன்னேறீஇப் பின்னின்
நழலிலைவேல் காய்த்தினார் பெண்டிர் - கழலடைந்து
மண்ணிரத்த லென்ப வயங்குதார் மாமறன்
கண்னிரத்தந் தீர்க்கு மருந்து!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > அருமருந்து > பாடல்: 108
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக