முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
கண்ணாரக் காணேன்
புலவி புறக்கொடுப்பன் புல்லியினா ணிற்பன்
கலவி களிமயங்கிக் காணேன் - நிலவியசீர்
மண்ணளுஞ் செங்கோல் வளவனை யானிதன்றோ
கண்ணாரக் கண்டறியா வாறு!
முத்தொள்ளாயிரம் > சோழன் > கண்ணாரக் காணேன் > பாடல்: 31
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக