முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
கண்ணும் நாணமும்
கனவினுள் காண்கொடா கண்ணூம் கலந்த
நனவினுள் முன்விலக்கு நாணும்-இனவங்கம்
பொங்கோதம் போழும் புகாஅர்ப் பெருமானார்
செங்கோல் வடுப்படுப்பச் சென்று!
முத்தொள்ளாயிரம் > சோழன் > கண்ணும் நாணமும் > பாடல்: 32
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக