முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
முறை இதுவோ?
கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம்
தண்டப் படுவ தடமென்தோள்-கண்டாய்
உலாஅ மறுகில் உறையூர் வளவற்
கெலாஅ முறைகிடந்த வாறு!
முத்தொள்ளாயிரம் > சோழன் > முறை இதுவோ? > பாடல்: 33
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக