முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
நெஞ்சு விடு துாது
கடும்பனித் திங்கள்தன் கைபோர்வை யாக
நெடுங்கடை நின்றதுகொல் தோழி!-நெடுஞ்சினவேல்
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையை
காணிய சென்றவென் நெஞ்சு!
முத்தொள்ளாயிரம் > சேரன் > நெஞ்சு விடு துாது > பாடல்: 7
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக