முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
காணாப் பேச்சு
வருக குடநாடன் வஞ்சிக்கோ மானென்
றருகலர் எல்லாம் அறிய-ஒருகலாம்
உண்டா யிருக்கஅங் ஓண்தொடியாள் மற்றவனைக்
கண்டாள் ஒழிந்தாள் கலாம்!
முத்தொள்ளாயிரம் > சேரன் > காணாப் பேச்சு > பாடல்: 9
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக