பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
அரிதவித்து ஆசின்று உணர்ந்தவன் பாதம்
விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்து
உரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்
'பெரியதன் ஆவி பெரிது.'
பழமொழி நானூறு > கடவுள் வணக்கம் > பாடல்: 0
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக