பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
விலங்கேயும் தம்மோ(டு) உடனுறைதல் மேவும்
கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா - இலங்கருவி
தாஅய் இழியும் மணலைநாட! 'இன்னாதே
பேஎயோ டானும் பிரிவு'.
பழமொழி நானூறு > 14. நட்பின் இயல்பு > பாடல்: 126
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக