பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
தெற்றப் பரிந்தொருவர் தீர்ப்பனப் பட்டார்க்(கு)
உற்ற குறையை உரைப்பதாம் - தெற்ற
அறையார் அணிவளையாய்! தீர்தல் உறுவார்
'மறையார் மருத்துவர்க்கு நோய்'.
பழமொழி நானூறு > 14. நட்பின் இயல்பு > பாடல்: 133
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக