பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்
காலை கழிந்ததன் பின்றையும் - மேலைக்
கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்
'முறைமைக்கு மூப்பிளமை இல்'.
பழமொழி நானூறு > 25. அரசியல்பு > பாடல்: 242
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக