பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
முறைதெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந் தவர்க்கும்
இறைதிரியான் நேரொக்க வேண்டும் - முறைதிரிந்து
நேரொழுகா னாயின் அதுவாம் 'ஒருபக்கம்
நீரொழுகிப் பாலொழுகு மாறு'.
பழமொழி நானூறு > 25. அரசியல்பு > பாடல்: 243
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக