பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
பொருத்தம் அழியாத பூந்தண்டார் மன்னர்
அருத்தம் அடிநிழ லாரை - வருத்தாது
கொண்டாரும் போலாதே கோடல் அதுவன்றோ
'வண்டூதா துண்டு விடல்'.
பழமொழி நானூறு > 25. அரசியல்பு > பாடல்: 244
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக