பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
வன்பாட் டவர்பகை கொள்ளினும் மேலாயோர்
புன்பாட் டவர்பகை கோடல் பயனின்றே
கண்பாட்ட பூங்காவிக் கானலம் தண்சேர்ப்ப!
'வெண்பாட்டம் வெள்ளம் தரும்'.
பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 300
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக