பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
பொருந்தா தவரைப் பொருதட்டக் கண்ணும்
இருந்தமையா ராகி இறப்ப வெகுடல்
விரிந்தருவி வீழ்தரும் வெற்ப! அதுவே
'அரிந்தரிகால் நீர்படுக்கு மாறு'.
பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 299
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக