பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru

இம்மைப் பழியும் மறுமைக்குப் பாவமும்
தம்மைப் பரியார் தமரா அடைந்தாரின்
செம்மைப் பகைகொண்டு சேராதார் தீயரோ?
'மைம்மைப்பின் நன்று குருடு.'

பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 298

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Jul 01, 2026

பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru | #298

பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru

இம்மைப் பழியும் மறுமைக்குப் பாவமும்
தம்மைப் பரியார் தமரா அடைந்தாரின்
செம்மைப் பகைகொண்டு சேராதார் தீயரோ?
'மைம்மைப்பின் நன்று குருடு.'

பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 298

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Jul 01, 2026