பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
வெள்ளம் பகையெனினும் வேறிடத்தார் செய்வதென்?
கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்பு
புள்ளொலிப் பொய்கைப் புனலூர ! அஃதன்றோ
'அள்ளில்லத்(து) உண்ட தனிசு'.
பழமொழி நானூறு > 28. பகைத்திறம் தெரிதல் > பாடல்: 297
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக