பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
இரப்பவர்க்(கு) ஈயக் குறைபடும் என்றெண்ணிக்
கரப்பவர் கண்டறியார் கொல்லோ - பரப்பிற்
துறைக்தோணி நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!
'இறைத்தோறும் ஊறும் கிணறு'.
பழமொழி நானூறு > 33. ஈகை > பாடல்: 378
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக