பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
தோற்றம் பெரிய நசையினார் அந்நசை
ஆற்றா தவரை அடைந்தொழுகல் - ஆற்றுள்
கயற்புரை உண்கண் கனங்குழாய் ! அஃதால்
'உயவுநெய் யுட்குளிக்கும் ஆறு'.
பழமொழி நானூறு > 33. ஈகை > பாடல்: 385
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக