பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
மறாஅ தவனும் பலரொன் றிரந்தால்
பெறாஅஅன் பேதுறுதல் எண்ணிப் - பொறாஅன்
கரந்துள்ள தூஉம் மறைக்கும் அதனால்
'இரந்தூட்குப் பன்மையோ தீது'.
பழமொழி நானூறு > 33. ஈகை > பாடல்: 384
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக